Nadukal

யானைக்குட்டி அம்முலுவின் கும்மாளங்கள் – சிறார் தொடர்கதை

அத்தியாயம் – ஒன்று – தெற்குப் பக்கத்துப் பாறை சின்ன சைஸ் ப்ளம்ஸ் பழம் போன்ற துருதுரு கண்களோடும், எப்போதும்

விசா வாங்கிய திருட்டு நரி

சுந்தரவனக்காடு மிகப்பெரியதும் மிக அமைதியானதுமாகும். காடு வெளிப்பார்வைக்கு என்றுமே அமைதியாகத்தான் பார்ப்போருக்கு தெரியும். அது அப்படியானதல்ல என்பதை நாம் நெருங்கி

குழந்தைகள் உருவாக்கிய கதைகளும், ஓவியமும்

ஆகாயம் ஒரு ஊரில் பெரிய வானம் இருந்தது. அது ஒரு மாலை வேளை. மழை வரும் அறிகுறியோடு வானம் தெரிந்தது.

ஆட்டுக்குட்டியும் கடவுளும்

இம்முறை கடவுளுக்குப் போரடித்துவிட்டது. மனிதர்களுக்கு வரங்கொடுத்து. கிள்ளிக் கொடுத்தாலும் சரி.. அள்ளிக் கொடுத்தாலும் சரி மனிதர்களுக்கு நிறைவே வரவில்லை. வாய்

கனவு கண்டேன் கணவரே

தலைவிரி கோலமாய் எழுந்து அமர்ந்தாள் ஃபைஸா பேகம். கண்மையை இழுவிக் கொண்டாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக பெருக்கெடுத்தோடியது. பக்கத்தில்

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

கடிகாரத்தில் சரியாக மணி ஒன்று அடிக்கிறது. சமையலறையின் ஜன்னலில் ஓர் காகம் ” கா..கா..கா..” என்று மென்மையாய் கத்திக் கொண்டு

காலைநேரக் கலாட்டா

”சர்வேஷ், மேத்ஸ் ஹோம்வொர்க் பண்ணிட்டியா?” பரபரத்தான் ராஜூ. “நா முடிச்சுட்டேன். நீ போடல்லயா?” “ஆமாடா! ப்ளீஸ், உன் நோட்டு குடேன்.

நம்பிக்கை

முருகன் காலைக்கும் மதியத்துக்குமான இடைப்பட்ட நேரத்தில் காலை உணவை சாப்பிட்டு முடித்தான். காலதாமாக சாப்பிட்டதினால் உடலும் மனமும் மந்தமாக இருந்தது.

ஆசீர்வாதம்

அது எதிர்பார்த்தது என்றாலும், நட்டநடு இரவில் அந்த விஷயத்தை அம்மா சொன்னபோது மனதுக்கு என்னவோ போலிருந்தது செல்லமுத்துக்கு. கண்ணிலிருந்த

மாத வெளியீடுகள்

சமீபத்திய பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரிவுகள்

எழுத்தாளர்கள்

எங்கள் புத்தகங்கள்

நடுகல் குறித்து

நடுகல் இணையதளம் வளர்ந்துவரும் படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளை வெளியிடும் எண்ணமுடன் துவங்கப்பட்டது. இந்த இணைய இதழின் வளர்ச்சிக்கு நன்கொடைகள் வழங்குவதன் மூலம் உங்கள் ஆதரவைத்தரலாம். இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் வா.மு.கோமு.

பொறுப்பாகாமை

நடுகல் இணைய இதழில் வெளிவரும் படைப்புகளின் உட்கூறுத்தன்மைகளுக்கு அதை எழுதிய படைப்பாளிகள் மட்டுமே பொறுப்பு. நடுகல் இணையதளம் அவைகளுக்கு பொறுப்பேற்காது.

பதிப்புரிமை

படைப்புகள் அனுப்ப

படைப்புகளை தமிழ் யூனிகோட் எழுத்துரு முறையில் தட்டச்சு செய்து nadukal.in@gmail.com
என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். முன்பாக அச்சு மற்றும் இணையத்தில் வெளிவராத
படைப்புகளை மட்டும் தாருங்கள்.